வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெண்குஷ்டம் தீர சொர்ண பற்பம்.(அகத்தியர் முறை ).














  • தங்கத்தை பொடியாக ராவி தூளாக்கி முள்ளுக்கீரை சாற்றில் மூன்று நாள் ஊற  வைத்து.
  • பிறகு கல்வத்திலிட்டு சிவப்பு அம்மான் பச்சரிசி சாற்றில் அரைத்து வில்லைசெய்து சூரிய வெப்பத்தில் காய வைக்கவும்.பிறகு 
  • கடம்பு இலையை அரைத்து வில்லைக்கு கவசம் செய்து அகலில் வைத்து மேலகல் மூடி ஏழுசீலைமண் செய்து,100 எருவில் புடமிட்டு ஆறியபின் எடுத்து பார்க்க நன்கு பற்பமாக இருக்கும்.
  • 8 படி சவுரி இலைச் சாற்றை தனியாகவும்,ஆடா தோடை சாற்றை தனியாகவும் வெயிலில் இட நீர் சுண்டி மெழுகு போல ஆகும்.
  • இந்த இரண்டு மெழுகையும் வகைக்கு 18 கிராம் எடுத்து புனுகு 36 கிராம் சேர்த்து சொர்ண பற்பம் 9 கிராம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
  • இதனை இளம் பதமாக உலர்த்தி நல்லெண்ணையில் போட்டு வைக்கவும்.
  • அவ்வுருண்டையை காலை மாலை ஆறுமாதம் உண்டு வர வெண்குட்டம் தீரும்.
  • மருந்து உருண்டைகள் ஊரும் நல்லெண்ணெயை எடுத்து 8 நாட்களுக்கு முறை தலைக்கு தேய்த்து முழுகி வரவும்.
  • எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில் மருந்து உண்ண கூடாது.
  • மருந்து உருண்டையையும்,மருந்து ஊறிய எண்ணையையும் சேர்த்து பயன்படுத்தி வருவதால் பறங்கிக் குட்டம்,வெண்குட்டம்,மேகக் குட்டம் ஆகியன தீரும்.
  • காம இச்சை கொண்டவர்களுக்கு தங்க பற்பமும் தனியாக தரவும்.

பத்தியம் : 
  
இதற்கு உடலுறவு கொள்ளக் கூடாது.

தங்கம் ராவின தூள்:



முள்ளுக்கீரை:


சிவப்பு அம்மான் பச்சரிசி,


கடம்பு:


சவுரி:



 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.